சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைக்காக அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்! -சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம்!- தீர்ப்புரையின் உண்மை நகல்.

Hon’ble Mr. Justice A.M. Khanwilkar.

Hon’ble Mr. Justice Bhushan Ramkrishna Gavai.

Hon’ble Mr. Justice Krishna Murari.

சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைக்காக சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு. அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் வருவாய்த்துறை வழிகாட்டுதல்களுடன் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை, உச்சநீதிமன்றம் இன்று (08.12.2020) உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்புரையின் உண்மை நகலை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

19781_2019_35_1501_25026_Judgement_08-Dec-2020

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply