ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் முகாமில் மறைந்த இராணுவ வீரர்கள் நினைவிடத்தில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!


இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜம்மு-காஷ்மீரில் உள்ள பனி சூழ்ந்த சியாச்சின் இராணுவ முகாமிற்கு இன்று சென்றார். அங்கு அவருக்கு இராணுவ வீரர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மறைந்த வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply