இலங்கை சென்றுள்ள சீன கடற்படை அதிகாரிகளை வரவேற்கும் விதமாக, இலங்கை கடற்படையின் கலாச்சாரக் குழுவால் வழங்கப்பட்ட வண்ண மயமான கச்சேரி, சீன கடற்படை அதிகாரிகளின் நேர்த்தியான இசை நிகழ்ச்சிகளால் சிறப்பாக நேற்று மாலை SLNS ரங்கல்லவின் வார்டு இல்லத்தில் நடைப்பெற்றது.
இதில் இலங்கை மற்றும் சீன கடற்படை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
-என்.வசந்த ராகவன்.