இந்தியாவிற்கு கடத்த முயன்ற 680.760 கிலோ கிராம் எடையுள்ள கடல் சங்கை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்!

illegally transporting in srilanka1illegally transporting in srilankaillegally transporting in srilanka2

illegally transporting in srilanka.3

இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற 680.760 கிலோ கிராம் எடையுள்ள கடல் சங்கையும், அதை ஏற்றி வந்த வாகனத்தையும், மன்னாரில் உள்ள ஒத்துத்துவாவில், இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்மந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், கைப்பற்றப்பட்ட சங்கு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் அனைத்தையும், சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண சுங்க அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

-என். வசந்த ராகவன்.