சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.