திருவெறும்பூர் காவலர் குடியிருப்புப் பகுதிகளில் துப்புரவு பணி நடைப்பெற்றது.

IMG_20171011_082913 IMG_20171011_082908 IMG_20171011_082903 IMG_20171011_082845 IMG_20171011_082806 IMG_20171011_082735 IMG_20171011_082657 IMG_20171011_082522

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளில் செடி, கொடி முளைத்து, புதர் மண்டி கிடந்தது. இதனால் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இப்போது எங்கு பார்த்தாலும் டெங்கு காச்சல் பயமுறுத்தி வருவதால், இதனால் சுதாரித்து கொண்ட காவலர் குடியிருப்புவாசிகள், அப்பகுதிகளில் இருந்த செடி, கொடி மற்றும் புதர்களை அழித்து துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.