வாணியம்பாடியில் 65 கேன் எரிச்சாரயம் பறிமுதல்!

21979157_857474697749745_1181855106_n

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகர் பகுதியில், வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 65 கேன் எரிச்சாரயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தப்பி ஓடிய இரண்டு நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மு.ராமராஜ்.