சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து மீனவர்கள் கைது!

sl.fisher man2sl.fisher man.1 sl.fisher man

இலங்கை ஒட்டகரகடிவிற்கும், சின்ன எருமடிவிற்கும் இடையே உள்ள கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 05 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் (21 ஆகஸ்ட் 2017) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் ஏனைய சட்ட விரோத மீன் பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக புத்தளம் கடற்தொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.