இலங்கை ஜனாதிபதி தேர்தல்: மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தமது வாக்குகளை பதிவு செய்தனர்!

mahintha election booth maiththiri vote mrs mahintha election booth

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று தமது வாக்குகளை பதிவு செய்தனர்.

இதன்படி  மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும், தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

-எஸ்.சதிஸ்சர்மா.