மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்: திருச்சியில் பதட்டம்

Photo0518 Photo0509 Photo0510 Photo0511 Photo0512 Photo0513 Photo0514 Photo0515 Photo0516 agrePhoto0517

இன்று (21.01.2014) காலை 10.30 மணிக்கு திருச்சி (சமயபுரம்) டோல்கேட்டில் மத்திய அரசை கண்டித்து  விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இப்போராட்டத்தால் பயணிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

-இரா.அருண்கேசவன்