News கொரோனா பரவல் காரணமாக, கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
News முதல் ஸ்டார்ட் அப் இந்தியா புதுமைகள் வார நிகழ்ச்சியை ஜனவரி 10 முதல் 16 வரை மத்திய அரசு நடத்தவிருக்கிறது!
News நவீன நில அளவை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மூன்று ஆண்டுகளில் 17.78 லட்சம் ஏக்கர் பாதுபாப்பு துறை நிலங்களை பாதுகாப்பு அமைச்சகம் அளவை செய்துள்ளது!
News ஜம்மு & காஷ்மீரில் பெருந்தொற்று ஆயத்த நிலை குறித்து மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் ஆய்வு.
News இ – வர்த்தக தளங்கள் மூலம் நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை இணைப்பதும், தொழில்நுட்பத்தை அதிகரிப்பதும் அவசியம்!-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News ஆயுதப்படைகளில் சேருவதற்கு பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் விதமாக, 100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
News இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 75 மீன்பிடிப் படகுகளை மீட்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மாட்டு வண்டிகளில் மணல் அள்ள 21 குவாரிகளுக்கு அனுமதி!-மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள்!- தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!-முழு விபரம்.