News மத்திய அமைச்சர் முருகனின் கோரிக்கைக்கு ஏற்ப, பயணிகள் வசதிக்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடை அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல்.
News கவுகாத்தியில் உள்ள மாலிகானில் 200 க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை சர்பானந்தா சோனோவால் வழங்கினார்.
News என்சிசி மாணவர்கள் முதல் முறையாக டெஃப்எக்ஸ்போ 2022-யில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.
News ஜெய்பீம், குரங்கு பெடல், கிடா ஆகிய மூன்று தமிழ்ப்படங்கள் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு.
News உத்தராகண்ட் மாநிலம் மனாவில் ரூ.3400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் கம்பிவடத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
News தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News காவல்துறை நினைவு தினத்தை’ முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுதில்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில், உயிரிழந்த காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.