News இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News வடகிழக்கு புவியியல் மற்றும் கனிம வள அமைச்சர்கள் மாநாட்டிற்கு மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தலைமை ஏற்கிறார்.
News வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரேகப்பலில் அதிக எண்ணிக்கையிலான காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து மீண்டும் ஒரு புதியசாதனை.
News கெவாடியாவில் அக்டோபர் 31-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி முன்னிலையில் பழங்குடி குழந்தைகளின் வாத்திய இசை நிகழ்ச்சி.
News அரசு மின்னணு சந்தை இணையதளத்தில் இந்திய எஃகு ஆணையம் மேற்கொண்ட கொள்முதலின் மதிப்பு ரூ.10,000 கோடியை கடந்தது.
News அக்டோபர் 28 முதல் ஒரு மாத காலத்திற்கு மாபெரும் பாதுகாப்பு இயக்கத்தை இந்திய ரயில்வே கடைப்பிடிக்கிறது.
News 1947 போரின் வெற்றியை உறுதி செய்து இந்திய ராணுவ விமானம் தரையிறங்கியதன் 75-வது ஆண்டினை நினைவுகூர ஸ்ரீநகரில் நடைபெற்ற வீரதீர தின கொண்டாட்டங்களில் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்றார்.