News சாகர் பரிக்ராம திட்டத்தின் ஐந்தாவது பகுதிக்கு மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகித்தார்.
News புவனேஸ்வரில் நடைபெற்ற ஜி 20 கலாச்சாரப் பணிக்குழுவின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் மீனாட்சி லேகி பங்கேற்றார்.
News ஒடிசாவில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு மே 18 அன்று பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி அர்ப்பணிக்க உள்ளார்.
News அமிர்த நீர்நிலை இயக்கத்தின் செயலாக்கம் மற்றும் கண்காணிப்பை ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்கு ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர் ஷைலேஷ் குமார் சிங் தலைமை வகித்தார்.
News கேன்ஸ் திரைப்படச் சந்தையின் இந்திய அரங்கைத் தொடங்கி வைத்த டாக்டர் எல்முருகன், கதை சொல்லுவதில் இந்தியாவின் பலத்தை உலகம் முழுவதும் திரைப்படங்கள்கொண்டு செல்வதாகக் கூறினார்.
News 85-வது தேசிய மாணவர் படையினருக்கான மலையேற்றப் பயணத்தை மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News கள்ளச்சாராயம் விவகாரம்!-குற்றவாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் கோமாளி ஆட்சியாக திமுக அரசு இருக்கிறது!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றச்சாட்டு.
News கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்த தேசிய பயிலரங்கை மத்திய அமைச்சர் டாக்டர். வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்.