News “ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான அரசின் அணுகுமுறை வெளிப்படையான மற்றும் ஆலோசனை அடிப்படையிலானதாகும், அதேசமயம் முந்தைய அரசுகள் சில இதில் மிகப்பெரிய மோசடிகளில் ஈடுபட்டன.!- மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
News ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
News இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் ஜப்பானிய யென் நிதியை அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவி கடனாக ஜப்பான் வழங்குகிறது .
News மகாராஷ்டிராவின் லத்தூரில் விவேகானந்தா மருத்துவ அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட விவேகானந்தா புற்றுநோய் மற்றும் பன்னோக்கு உயர் சிறப்பு விரிவாக்க மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார் .
News நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக மும்பையில் 2-வது தொழில்துறை கலந்துரையாடலுக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது .
News குடியரசுத் துணைத் தலைவர் பிப்ரவரி 20 அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகருக்குப் பயணம் மேற்கொள்கிறார் .
News ஐ.ஐ.டி சென்னை நடத்திய பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு உச்சி மாநாட்டில் புதுமை கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப மேம்பாட்டு விருதை ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் பெற்றது .