News ஒற்றுமைக்கான ஓட்டம் புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News பணியிடங்களில் தூய்மையை பராமரிக்க வாரத்தில் சில மணி நேரங்கள் ஒதுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்.
News மொஹாலியில் உயிரி உற்பத்தி நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவித்திட வேண்டும்!- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான குறை தீர்க்கும் அமைப்பு !–மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்.
News கோவா ஷிப்யார்ட் நிறுவனம் உருவாக்கிய இரண்டு விரைவு ரோந்து கப்பல்களை இந்திய கடலோர காவல்படை அறிமுகப்படுத்தியது.
News தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை தம்பி விஜய் முன் வைத்துள்ளார்! இதை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது! -டாக்டர் க.கிருஷ்ணசாமி அறிக்கை.
News இந்திய நில துறைமுக ஆணையத்தால் ரூ. 487 கோடி செலவில் மேற்கு வங்கத்தின் பெட்ராபோலில் கட்டப்பட்ட பயணிகள் முனைய கட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.