News அகில இந்திய பேச்சு மற்றும் காது கேட்பு திறன் பயிற்சி நிறுவனத்தின் வைர விழா : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு.
News புதுதில்லி யஷோபூமியில் செப்டம்பர் 2 அன்று செமிகான் இந்தியா – 2025 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.
News கல்வி மூலம் நாட்டை கட்டமைப்பதில் என்சிஇஆர்டி பெரும் பங்களித்துள்ளது- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
News ஜம்முவில் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுப்பு குழு ஆய்வு செய்த பின் உதவிகள் வழங்கப்படும்!-உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரயில் பாதைத் திட்டம் குறித்து புதுதில்லியில் விவாதிக்கப்பட்டது.
News பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து செப்டம்பர் 1-ம் தேதி வரை மாநில கட்சிகளிடமிருந்து 144 ஆட்சேபம் மற்றும் உரிமைக் கோரல் மனுக்கள் பெறப்பட்டுள்ளது: தேர்தல் ஆணையம்.
News டிஜிட்டல் இந்தியாவின் மைல்கல் டிஜிட்டல் தளங்களில் 2,000 அரசு சேவைகள் கிடைக்கின்றன – மகாராஷ்டிரா 254 சேவைகளை வழங்கி முன்னணியில் உள்ளது.