News நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு தலா 14 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.7,000/- அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு.
News காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து கேஆர்எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 75,000 கன அடியிலிருந்து 1,50,000 கன அடியாக தண்ணீர் திறந்துவிடப்படும்!-தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
News செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இந்தியில் பெயர்ப்பலகை அமைப்பதா?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News தேங்கும் வழக்குகள்: கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை .
News கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டி ஆளுநர்ஆர்.என்.ரவி கடிதம்.
News செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.