News என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பிரசன்ன குமார் மோத்துப்பள்ளி பொறுப்பேற்றுக் கொண்டார்.
News விசாகப்பட்டினத்துடன் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
News ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதுமையான 5ஜி பயன்பாட்டு சேவைகளை களத்தில் செயல்படுத்திக் காட்சிப்படுத்திய இந்தியாவின் முதல் மாவட்டமாக விதிஷா திகழ்கிறது.
News வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக்கப்பல் – எம்வி கங்கா விலாஸ் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News நிலக்கரி சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நீர் 900 கிராமங்களில் உள்ள 18 லட்சம் மக்களுக்கு பயன்படுகிறது.
News சியாச்சினில் பணியமர்த்தப்பட்டது முதல் போர்க்கப்பல்களில் பணியமர்த்தப்படுவது வரை, இந்தியப் பெண்கள் ஆயுதப்படைகளில் தடைகளை உடைத்து சாதனை படைக்கிறார்கள்: லக்னோவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.
News சட்டமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையின் பெரும்பாலான சிகிச்சைப் பிரிவுகளை குறைத்து, மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ள திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம்!
News இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம், ஜப்பானின் ஜி-7 தலைமைத்துவம் இணைந்து வசுதைவ குடும்பகம் என்பதையொட்டி, உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது!- மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.