News காவல் நிலையத்திற்குள் நுழைந்து பெண் காவலரைத் தாக்கி, சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் திமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய ஆளும் கட்சியே சட்ட ஒழுங்கை சீரழித்து கொண்டிருக்கிறது!- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.
News 66,000 ஏக்கரில் மேலும் இரு நிலக்கரித் திட்டங்கள்!- கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி: முறியடிக்கும் வரை பா.ம.க ஓயாது!- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உறுதி.
News புதுதில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ராணுவத்தில் மனிதப் பொறியியல் குறித்த 2 நாள் பயிலரங்கை முப்படைகளின் தலைமைத் தளபதி தொடங்கி வைத்தார்.
News குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளா, தமிழ்நாடு, லட்சத்தீவில் மார்ச் 16 முதல் 21 வரை சுற்றுப் பயணம் செய்கிறார்.
News ககன்யான் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 9,023 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News ரிலையன்ஸ் சில்லரை வர்த்தக நிறுவனம் மூலம் மெட்ரோ கேஷ் மற்றும் கேரி இந்தியா தனியார் நிறுவனத்தை கையகப்படுத்த இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.