News பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரோம் நகரில் இத்தாலிப் பாதுகாப்பு அமைச்சர் குய்டோ குரோசெட்டோவுடன் பேச்சுவார்த்தை.
News தான்சானியாவின் முதல் பெண் அதிபரான டாக்டர் சமியா சுலுஹு ஹசனுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது .
News நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் தீவிர பங்கேற்புடன் நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்பு இயக்கம் 3.0 முழு வீச்சில் நடைபெற்று வருகிறது .
News விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தேர்தல் அறிக்கையில் அளித்த பணிநிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடும் செவிலியர்களை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது கொடுங்கோன்மையாகும்! – சீமான் கண்டனம்.
News காவிரி பிரச்சினையில் பாராமுகம்; மாகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்க முயற்சி; மத்திய அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு.
News சர்வதேச செலவாணி நிதியம்-உலக வங்கி ஆண்டுக் கூட்டங்கள் 2023-ல் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மொராக்கோவின் மராகேச் நகருக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார் .
News மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 10 வது இந்திய-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் உரையாற்றினார்.