News 2023-24 நிதியாண்டிற்கான முன்கூட்டியே வரி செலுத்தும் இ-பிரச்சாரத்திற்கான மின்னணு வாயிலான இயக்கத்தை வருமான வரித்துறை தொடங்குகிறது .
News மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி-நத்தம் சாலையின் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News என்.எல்.சி. நிறுவனப் பங்குகள் விற்பனை முடிவைக் கைவிட வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதும், 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததும் கண்டிக்கத்தக்கது!- ஜி.கே.வாசன்அறிக்கை.
News மத்திய பிரதேசத்தில் என்டிபிசி ஆர்இஎல் நிறுவனத்தின் பரேத்தி சூரிய மின்சக்தி திட்டத்திற்கு மத்திய மின்துறை அமைச்சரும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரும் இணைந்து அடிக்கல் நாட்டுகின்றனர்.
News மத்திய ஆயுத காவல் படைகள் மருத்துவ அறிவியல் நிறுவனத்தை புதுதில்லி எய்ம்ஸ் வளாகத்தில் செயல்படுத்த இரு நிறுவனங்களுக்கும் இடையே புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது .
News ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் 3 நாள் தேசிய பால் பண்ணை மற்றும் வேளாண் கண்காட்சியை மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா இன்று தொடங்கி வைத்தார்.
News மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனைத்து தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர்!-குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் .
News அருணாச்சலப் பிரதேசத்தில் 2,880 மெகாவாட் திபாங் பல்நோக்கு நீர்மின் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.