News இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் ஏடிஎஸ் இணைந்து சுமார் ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தன.
News பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்ணா ஸ்தலில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி, துணைத் தலைவர், பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
News விளிம்பு நிலை மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக தனது வாழ்வையே அர்பணித்தவர் அண்ணல் அம்பேத்கர்! -ஹெச். ராஜா புகழாரம்.
News ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு.
News சமூக விரோதிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, எளிய மக்கள் மீது மட்டும் மிகவும் கடுமையாக நடந்துகொள்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல!- சீமான் அறிக்கை.
News கட்டடத் தொழில்துறையினர் நிலைத்தன்மையை தழுவி உலகளாவிய வரையறைகளை அமைக்க வேண்டும்!-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News ஜெர்மனியின் பவேரியா மாநில தலைமை அமைச்சர் திரு மார்கஸ் சோடர், மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் சந்திப்பு.
News மிசோரமில் ₹ 52.67 கோடி மதிப்புள்ள 52.67 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் – கடத்தல் நடவடிக்கையை டிஆர்ஐ முறியடித்தது.