News திருச்சி மேலபுதூர் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி!- உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதி!
News முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 350 கிலோ எடையில் 7 அடி உயரத்தில் வெண்கல சிலை! -மத்திய, மாநில அமைச்சர்கள் மலர் அஞ்சலி.
News வழக்கறிஞர்கள் புதிய சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு! -2009-ம் ஆண்டு தடியடி சம்பவத்துக்கு பின்னர் போலீசார்தான் வழக்கறிஞர்களுக்கு எதிரியாக இருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் நண்பர்களாகி விட்டனர். தமிழக நீதித்துறைதான் தற்போது வழக்கறிஞர்களுக்கு எதிரியாகிவிட்டது: சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் புலம்பல்.
News தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ கருப்புசாமி பாண்டியன், த.மா.கா மாநில துணைத் தலைவர் ஞானசேகரன் ஆகியோர், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
News நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!- வலுவடையும் வழக்கறிஞர்கள் போராட்டம்!
News ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா ஆணை.
News உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி!
News தமிழக நலன்களை காப்பதிலும், தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை விரைந்து பெற்றுத் தருவதிலும் முன் நிற்பவர் வெங்கையா நாயுடு : தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பாராட்டு.
News மேலாபவன் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ ஏற்பாடு செய்துள்ள உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்துக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நன்றி.