News நாட்டின் கடல்சார் பாரம்பரியத்தை, புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் கடற்படை காட்சிப்படுத்தியுள்ளது.
News வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் குழுவினருடன் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்.
News ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகராஜின் 500-வது புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News சோம்நாத்தின் காலத்தால் அழியாத மரபையும் அதன் மறுமலர்ச்சியில் குமாரபாலரின் பங்கையும் பத்ரகாளி கோயில் கல்வெட்டு எடுத்துரைக்கிறது.
News திமுக அரசால் பாதிக்கப்படாதவர்களே இல்லை: ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உடனடியாக இணைக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News வேன் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயம்! திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபரீதம்.
News பிரஸ்ஸல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆணையருடனான உயர்நிலை உரையாடலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.
News 1100 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி: தகுதியானவர்கள் இருந்தும் நிரப்பாமல் இருப்பது தான் கல்வியை வளர்க்கும் லட்சணமா?- மருத்துவர் அன்புமணி கேள்வி.