News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News குடியரசு துணைத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் நவம்பர் 30 அன்று ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா செல்கிறார்.
News நீல்கிரி வகுப்பைச் சேர்ந்த உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நான்காவது அதிநவீன போர்க்கப்பலான ‘தாரகிரி’ இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு.
News பாட்டாளி மக்கள் கட்சிக்கு 01 ஆகஸ்ட் 2026 வரை மருத்துவர் அன்புமணி தான் தலைவர்! -இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வத் தகவல்.
News தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை சென்னையை நெருங்கும் டிட்வா புயல்!- வானிலை மையம் தகவல்.
News பிரம்ம குமாரிகளின் 2025-26 – ம் ஆண்டிற்கான ‘உலக ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான தியானம்’ என்ற விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு
News உத்திரப் பிரதேச மாநிலம் (மேற்கு) மற்றும் ரூர்கியில் சேவைகளுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரத்தை ட்ராய் மதிப்பிடுகிறது.
News அம்புஜா சிமென்ட் லிமிடெட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வ உ சி துறைமுகம் முதல் கிளிங்கர் கப்பலைப் பெறுகிறது.
News பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை டுவெண்ட்டி – டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.