தில்லி முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

Leave a Reply