News வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பட்டாசு ஆலைக்கு உரிய விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க அரசு வலியுறுத்த வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? மக்கள் போராட்டம் வெடிக்கும்!-
News ஹரியானா மாநிலம் ரேவாரியில் ரூ.9,750 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
News 2024, ஜனவரியில், “குழந்தைச் செல்வங்கள் மீட்பு” எனும் ஆர்பிஎஃப் நடவடிக்கை மூலம் 549-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டனர் .
News சாலையோர வியாபாரிகளின் கண்ணியத்தை மீட்டெடுத்த பிரதமர் ஸ்வநிதி!- வீட்டுவசதித் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி .
News புதுதில்லியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் இல்லங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நடவடிக்கை எடுத்து வருகிறது .
News தற்சார்பு இந்தியா: ஆயுதப்படைகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
News இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும்!-சீமான் அறிக்கை .
News வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் 50% பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்