இந்தியா- திபெத்திய எல்லைப் பாதுகாப்பு போலிசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புத்தாண்டை கொண்டாடினார்.
உத்தரகண்ட் மாநிலம், மட்லி, உத்தர்காஷி என்ற இடத்தில் உள்ள இந்தியாவின் திபெத்திய எல்லைப் போலிஸின் (ITBP) 12-வது படைப்பிரிவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புத்தாண்டை கொண்டாடினார்.