இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 இந்திய மீனவர்கள் கைது!-தொடரும் துயரங்கள்..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இத்துடன் அவர்களிடமிருந்து ஒரு மீன்பிடி படகையும் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் 27/08/2022 இரவு தலைமன்னார் கடற்பரப்பில் நடந்துள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்

https://www.ullatchithagaval.com/2022/03/26/70349/

Leave a Reply