இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல!- 2 பேர் கைது.

இலங்கையிலிருந்து விமான மூலம் சென்னை வந்த 2 நபரிடமிருந்து 1 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்து கடத்தி வந்த 2 நபரையும் கைது செய்தனர்.மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply