இலங்கையில் வாடும் மக்களுக்காக திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாடு திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 30 இலட்சத்திற்கான காசோலையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.

கே.பி.சுகுமார்

Leave a Reply