இலங்கையில் வாடும் மக்களுக்காக ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை வழங்கிய சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு!

 இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply