இலங்கையில் வாடும் மக்களுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி நிதியுதவி!

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் . கே.எஸ்.அழகிரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் . கே.எஸ்.அழகிரி ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply