இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 04 இந்திய மீனவர்கள் கைது!-தொடரும் துயரங்கள்..!

இலங்கை கடற்பரப்பில் டெல்ஃப்ட் தீவின் தெற்கே உள்ள கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக ஒரு இந்திய மீன்பிடி படகு மற்றும் 04 தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களை 2022 மார்ச் 28 ஆம் தேதி இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே, இலங்கை கடற்பரப்பில் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு வட மெற்கு பகுதியிலும் மற்றும் மன்னார், இரணைதீவுக்கு வடமேற்கு பகுதியிலும் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக 02 இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் 16 தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களை 2022 மார்ச் 23 ஆம் தேதி இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், மீண்டும் இந்த துயர சம்பவம் நடந்தேறியுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/03/26/70349/

Leave a Reply