இலங்கையில் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது!

இலங்கை கடற்படையினர் மற்றும் போலிஸார் இணைந்து திருகோணமலை கின்னியா பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயாராக இருந்த நீர் ஜெல் மற்றும் பாதுகாப்பு உருகிகள் என அறியப்பட்ட வணிக வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரையும் கைது செய்தனர்.

என்.வசந்த ராகவன்.

Leave a Reply