கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 400 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

இலங்கை மண்டைதீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 400 கிலோ கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தப்பியோடிய நபர்களை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply