கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 57.275 கிலோ கிராம் கேரள கஞ்சா பறிமுதல்!-இரண்டு நபர்கள் கைது.

இலங்கை வட கடல் பகுதியில் இலங்கை கடலோர காவல்படையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 57.275 கிலோ கிராம் கேரள கஞ்சாவை, ஜூன் 24 ஆம் தேதி அதிகாலை பறிமுதல் செய்தனர்.

இக்கடத்தலில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் 33 மற்றும் 39 வயதுக்குட்பட்ட இரண்டு நபர்களையும், சட்ட விசாரணைக்காக கெய்ட்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN June 26, 2020 11:35 pm

Leave a Reply