இலங்கை கடற்படையின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்காக, தேவையான பல மருத்துவ உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கை கடற்படையின் ‘கொரோனா வைரஸ்’ கட்டுப்பாட்டு திட்டங்களுக்காக தேவையான பல மருத்துவ உபகரணங்களை, இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.

காய்ச்சல் சோதனை செய்கின்ற உபகரணங்கள் (Temperature Gun) மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியை பாதுகாப்பாக கொண்டு செல்ல கூடிய Air Evacuation Pod (AEP) பொருட்கள் ஆகியவற்றை, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவிடம் ஜூன் 3 ந்தேதி வழங்கினார்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply