அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் திங்கள் முதல் சனி வரை செயல்படும்!-உத்தரவின் உண்மை நகல்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் .

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன், மே 18-ம் தேதி முதல் செயல்படும்.

அரசு ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர்கள். இதனால் அனைத்து அரசு அலுவலகங்களும், திங்கள் முதல் சனி வரை வாரத்தின் 6 நாட்களும் செயல்படும். சுழற்சி முறையிலான பணியின் போது வீட்டில் இருக்கும் பணியாளர்கள், அலைபேசி மற்றும் ஆன்லைன் மூலம் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும்.

மேலும், அனைத்து குரூப் ஏ பணியாளர்கள் வாரத்தின் 6 நாட்கள் பணியாற்ற வேண்டும்.

காவல்துறை, சுகாதாரத்துறை, கருவூலத்துறை, மற்றும்  மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் ஏற்கனவே செயல்படும் முறையிலேயே தொடரும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN May 15, 2020 8:10 pm

Leave a Reply