இலங்கையில் துருபிடித்த வெடி குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன!

இலங்கை சலாய் பகுதியில், இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சலாய் கடற்கரைக்கு அருகில் வனப்பகுதியில் இருந்து துரு பிடித்த மூன்று (81 mm) மோட்டார் குண்டுகள், ஒரு கை குண்டு மற்றும் அடையாளம் காண முடியாத இரண்டு குண்டுகள் கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து குண்டுகளும் கடற்படையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவால் அகற்றப்பட்டன.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply