‘ஆன்லைன்’ மூலம் நீதிமன்றக் கட்டணத்தை செலுத்துவதற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

சென்னை உயர் நீதிமன்ற திட்டத்தின் அடிப்படையில் ‘ஆன்லைன்’ மூலம் நீதிமன்றக் கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியது. இந்த அவசர சட்டத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (14.05.2020) ஒப்புதல் அளித்துள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

 

Leave a Reply