சர்வதேச பெண்கள் அமைப்பின் சார்பாக, இலங்கை கடற்படையினருக்கு மெத்தைகள், தலையணைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு, அவர்களுக்கு தேவையான 200 மெத்தைகள், 200 தலையணைகள், மற்றும் 200 படுக்கை விரிப்புகளை, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு  செயல்பபட்டு வரும் ”Women to Women” என்ற சர்வதேச பெண்கள் அமைப்பு வழங்கியுள்ளது.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN May 8, 2020 12:56 pm

Leave a Reply