இலங்கை கடற்படைக்கு பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சீன அரசாங்கம்!

சீன நாட்டு அரசாங்கத்தின் மூலம் இலங்கை கடற்படைக்கு பல சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கடற்படை சார்பாக இந்த பொருட்களை ஏற்றுக்கொண்டார்.

சீன அரசின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் வென் டோங் இந்த சுகாதாரப் பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை இலங்கை கடற்படைக்கு வழங்கினார்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply