முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்ய புதிய கிருமிநாசினி அறை! -இலங்கை கடற்படை பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

“கொரோனா வைரஸ்” பரவுவதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் இலங்கை கடற்படை பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒரு புதிய கிருமி நாசினி அறையை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்ய முடியும்.

-Dr.DURAI BENJAMIN,

Editor & Publisher,

www.ullatchithagaval.com

 E-mail: ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN March 27, 2020 10:24 pm

Leave a Reply