இலங்கையில் அவசர சிகிச்சை பிரிவுகள் புதுப்பிக்கும் பணி தீவிரம்!

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான வசதிகளை, கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் ராகம வடக்கு கொழும்பு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுகள் புதுப்பிக்கும் பணிகள் இலங்கை கடற்படை உதவியுடன் நடைப்பெற்றுவருகிறது.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN March 25, 2020 12:40 pm

Leave a Reply