இலங்கை திரிகோணமலை இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்.

“கொரோனா வைரஸ்” தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், திரிகோணமலை இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இலங்கை கடற்படையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply