இலங்கை யாழ்ப்பாணம் – நாகர்கோயில் இடையேயுள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, கடலில் மிதந்து வந்த 281 கிலோ ஈரமான கேரள கஞ்சாவைக் இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-என்.வசந்த ராகவன்.