கடல் அலையில் மிதந்து வந்த 281 கிலோ கேரள கஞ்சா!- கண்டுபிடித்து கைப்பற்றிய இலங்கை கடற்படையினர்.

இலங்கை யாழ்ப்பாணம் – நாகர்கோயில் இடையேயுள்ள  கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, கடலில் மிதந்து  வந்த 281 கிலோ ஈரமான கேரள கஞ்சாவைக் இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply