இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ஷேக்கு, டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு!

இந்திய பிரதமர் நரேந்திரமோதி அழைப்பின் பேரில், 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ஷேக்கு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், இந்திய அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply