இலங்கை யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு படகை இலங்கை கடற்படையினர் இன்று காலை (பிப்ரவரி 02, 2020) அதிரடியாக சோதனையிட்டபோது, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ கேரள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.
Kutram seithavargalukku thandanai vazhanga vendum